Tuesday, August 10, 2010

வரவேற்பு

அனைவரையும் இருகரம் கூப்பி வரவேற்கிறது-வடகாடு கிராமம்

இவ்வூர் மக்களின் ஆணித்தனமான கூற்று...

எப்பேர்ப்பட்ட வனத்துல போயி மேஞ்சாலும்,
கடைசியா இனத்துல போயித்தான் அடையணும்!

-அதுபோல இவ்வூர் இளைஞர்கள் கடல் கடந்து போனாலும் தன் மண்வாசனை பிறழாமல் பிரதிபலித்து மீண்டும் இவ்வூரிலே எதிரொலிக்கும் இளைய சமுதாயத்தினர்.

-தமிழ் இனத்தலைவனும்,ஏழைகளின் மனதில் நீங்கா இடம் கொண்ட எம்.ஜி.ஆர் எனும் மூன்றேழுத்து மந்திரமும் இப்பகுதி மக்களின் மனதில் நிரந்தர குடிகொண்டுள்ள முக்கிய விடயங்கள் ஆகும்.



No comments:

Post a Comment

 
Copyright 2009 VadakaduOnlineInfo. Powered by Blogger Blogger Templates designed by vadakaduPoeple